டி. ராஜேந்தருக்கு என்னதான் ஆச்சு – மௌனம் காக்கும் மருத்துவமனை! கேள்விகளை அடுக்கிய பயில்வான் ரங்கநாதன்!!

0

பிரபல நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர் உடல்நிலை குறித்து, பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் முக்கியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

 நடிகர் பகிர் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர், உடல்நிலை நலிவடைந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல உள்ளதாகவும், அவரது மகன் சிம்பு  அண்மையில் அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், டி ஆர் உடல்நிலை குறித்த முக்கிய கருத்து ஒன்றை நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

அதாவது, பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடும். ஆனால், ராஜேந்தர் உடல்நிலை குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. மேலும், டி.ராஜேந்தருக்கு எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லை, அப்படி இருக்க அவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட காரணம் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதையடுத்து, விரைவில் டி. ராஜேந்தர் பழைய உடல் நிலையுடன் மீண்டு வர வேண்டும் என்று, கடவுளிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here