கோவிலுக்குள் செருப்புடன் போன நடிகர் – லேடி சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து, சர்ச்சையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்!!

0
கோவிலுக்குள் செருப்புடன் போன நடிகர்

பாலிவுட் திரையுலகின், சூப்பர் ஸ்டாரான நடிகர் ரன்பீர் கபூர் கோவிலுக்குள் செருப்புடன் சென்ற சம்பவம் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 புது சர்ச்சை :

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவர், நடிகர் நாகார்ஜுனா வுடன் இணைந்து  பிரம்மாஸ்திரம் என்ற படத்தில் நடித்தார். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற காட்சி முக்கிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது படத்தில் ரன்பீர் கபூர் காலணிகளுடன், கோவில் மணியை அடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டிய இந்துக்கள், அது எப்படி கோவிலுக்குள் செருப்புடன் ரன்பீர் கபூர் செல்லலாம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த படத்தின் இயக்குனர், இந்தப் படம் இந்திய கலாச்சாரத்திற்கு மரியாதை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் செருப்புடன் கோவிலுக்குள் நுழைய வில்லை மாறாக துர்கா பூஜா பந்தலுக்குள் தான் நுழைகிறார் என்று விளக்கம் அளித்தார்.அண்மையில், நயன்தாரா இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி இருந்த நிலையில், தற்போது ரன்பீர் கபூரும் இந்த பிரச்சனையில் சிக்கியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here