சின்னத்திரை நடிகையான ரக்ஷிதா மகாலக்ஷ்மி சீரியலை விட்டு விலகி இருந்த நிலையில் தற்போதும் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த செய்தி வைரலாகி வருகிறது.
ரக்ஷிதா மகாலக்ஷ்மி
பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் ரக்ஷிதா. அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் பிறகு தான் சரவணன் மீனாட்சி சீரியலில் நாயகியாக நடித்து அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார். தொடர்நது 2 சீசன்களிலும் நாயகி இவர் தான். பல கேலி பேச்சுக்கள் வந்து கொண்டே இருந்தாலும் எதையுமே காதில் வாங்கவில்லை.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
நாம் இருவர் நமக்கிருவர் சீரியலில் நாயகியாக நடித்து வந்த இவர் படவாய்ப்பு கிடைத்ததால் அதிலிருந்து விலகினார். இப்பொழுது மீண்டும் முக்கிய சீரியலில் அம்மனாக நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கனவே அம்மன் சீரியலில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்தது டிஆர்பியை தூக்கி விட்டது. இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் தான் அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளாரா?? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்