ராஜா ராணி 2 சீரியலில் விழுந்த பலி.., ஆதி ஏமாற்றியதை தாங்க முடியாமல் தற்கொலை செய்த ஜெஸ்ஸி!!

0
சரவணனுக்கு எதிராக செந்திலை கொம்பு சீவி விடும் அர்ச்சனா.., சிவகாமி வீட்டில் வெடிக்க இருக்கும் பூகம்பம்!!
சரவணனுக்கு எதிராக செந்திலை கொம்பு சீவி விடும் அர்ச்சனா.., சிவகாமி வீட்டில் வெடிக்க இருக்கும் பூகம்பம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜை ராணி சீரியலில் இப்பொழுது பெரும் அசம்பாவிதம் ஒன்று நடக்க போகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்

ராஜா ராணி

ராஜா ராணி சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே பல பிரச்சனைகளுடன் தான் ட்ராவலாகி வருகிறது. சந்தியா-சரவணன் திருமணத்தில் ஆரம்பித்த பிரச்சனை இப்பொழுது ஆதி திருமணம் வரை நடந்து வருகிறது. சிவகாமி குடும்ப கௌரவம் என்று சொல்லி கொண்டு சந்தியாவை ஒரு பக்கம் டார்ச்சர் செய்து வருகிறார்.

என்ன நடந்தாலும் சந்தியா மீது தான் கடைசியில் பழி வந்து விழுகிறது. ஆதி செய்யும் திருட்டுத்தனமும் இப்பொழுது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து போக குடும்பமே நொந்து போயுள்ளது. இப்பொழுது ஜெஸ்ஸி-ஆதியின் திருமணம் இனிதே நடந்து விட்டது. இப்படி இருக்க ஆதி இத்தனை நாளாக ஜெனியை ஏமாற்றி வந்தது நாம் அனைவருக்குமே தெரியும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் ராஜுவுக்கு வந்த சோதனை.., தூக்கி விட்டவங்களே இப்படி தள்ளி விட்டுட்டாங்களே!!

அதாவது தான் பெரிய பணக்கார குடும்பம் என்று ஏமாற்றி வந்தார். இப்பொழுது ஜெஸ்ஸிக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட இதனால் கடுப்பாகிக்கிறார். அதுவும் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து கொண்டுள்ளார். இந்நிலையில் இப்போது புதிய அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது ஜெஸ்ஸி ஆதி தன்னை ஏமாற்றியதை நினைத்து தற்கொலை செய்ய போகிறாராம். அவர் உயிர் பிழைப்பாரா?? இல்லையா?? என்று இனி வரும் எபிசோடுகளில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here