முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்த சொத்து குவிப்பு வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய உத்தரவு:
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருத்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டார். இதில் இவர் கைதாக கூட வாய்ப்பு உள்ளதாக அண்மையில் தகவல் வந்தது. இந்த நிலையில், இவர் குறித்த எந்த முடிவையும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்க கூடாது என்ற இடைக்கால உத்தரவை டெல்லி உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்