ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை (26 செப் 2021) ராஜஸ்தான் ஆசிரியர் தேர்வு (REET) நடத்தப்படவுள்ளது. இதனால் ராஜஸ்தான் அஜ்மீர் மாநகராட்சி நாளை இண்டர்நெட் சேவையை முடக்கவுள்ளது.
இணைய சேவை முடக்கம்:
ராஜஸ்தான் இடைநிலைக் கல்வி வாரியம் நாளை ரீட் தேர்வை நடத்த உள்ளது. 31,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் சுமார் 4,000 மையங்களில் 16 லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தின் அஜ்மீர் மாவட்ட நிர்வாகம் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொபைல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ், எம்எம்எஸ் ஆகிய சேவைகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்