உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான்…இனி வாழ்வோ சாவோ அவளுடன்…காதலில் உருகும் ராஜா ராணி 2 சீரியல் பிரபலம்!!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி சீசன் 2. இந்த சீரியலில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின் கண்ணன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான்...இனி வாழ்வோ சாவோ அவளுடன்...காதலில் உருகும் ராஜா ராணி 2 சீரியல் பிரபலம்!!!
உள்ளம் கொடுப்பது ஒரு முறை தான்…இனி வாழ்வோ சாவோ அவளுடன்…காதலில் உருகும் ராஜா ராணி 2 சீரியல் பிரபலம்!!!

ராஜா ராணி என்ற சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது விஜய் டிவியில் இரவு 9.30 மணியளவில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போதைய கதையாக, மனைவி சந்தியாவை புரிந்து கொள்ளாமல் அவரை பிரிய நினைக்கிறார் கதையின் நாயகன் சரவணன். பின்னர் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையில் ஒன்று சேர்த்து வாழ்ந்து திட்டமிடுகின்றனர்.

இந்த சீரியலில் கதையின் நாயகன் சரவணனின் தங்கை பார்வதிக்கு பார்த்திருக்கும் வருங்கால கணவர் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின் கண்ணன். இவர் ஒரு புது முகமாக இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனுஷ் அவர்களின் யாரடி நீ மோகினி படத்தில் இடம் பெற்ற நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு…என தொடங்கும் பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here