விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களை கொண்டு பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதையின் நாயகன் சரவணன் அவர்களின் கடைசி தம்பி கதிர், தற்போது தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். தன்னுடைய சிறுவயதில் இருந்து ஒரு IPS அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் வலம் வரும் சந்தியா என்ற பெண் விதியின் வசியத்தால் படிக்காத சரவணனை திருமணம் செய்துகொள்கிறார். இதனால் தன்னுடைய கனவு தொலைந்து விட்டதாக எண்ணி மிகுந்த வருத்தத்துடன் வெறுப்புடன் சரவணன் உடன் சேர்ந்து வாழ்கிறார்.
மேலும் நாட்கள் செல்ல செல்ல சரவணனின் நல்ல மனதை புரிந்து கொண்டு அவரின் மீது சந்தியாவுக்கு காதல் ஏற்படுகிறது. இந்நிலையில் சரவணன் சந்தியா தன்னை விட்டு செல்ல வேண்டும் என்று எண்ணுகிறார் என தவறாக புரிந்து கொண்டு அவரை பிரிந்து செல்ல முயற்சிக்கிறார். மேலும் சந்தியா மீது தன்னுடைய வெறுப்பையும் காட்டி வருகிறார். இதனையடுத்து தன்னுடைய தங்கை பார்வதியின் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அவரை பிரிந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உள்ளார்.
இவ்வாறு பல்வேறு காட்சி அமைப்புகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகன் சரவணன் அவர்களின் இளைய தம்பி கதிர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ராஜா ராணி சீரியலில் சரவணனின் அப்பா மற்றும் இரு தம்பிகள் செந்தில், கதிர் ஆகியோர் இணைந்து ஒரு இந்தி பாடலுக்கு ஆட்டம் போட்டு உள்ளனர். மேலும் முதலில் குத்தாட்டம் போடும் இவர்கள், அர்ச்சனா வந்தவுடன் அதை அப்படியே மாற்றி மெல்லிய நடனமாடுகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்