“முதல நில்லு அப்பறம் வந்து சொல்லு” – இளைஞர்களை கண்களால் கைது செய்யும் ராஜா ராணி 2 நடிகையின் வைரல் வீடியோ!!!

0
archana
அட இதுதான் விஷயமா..ராஜா ராணி-யில் இருந்து விலகிய உடன் திருமண கோலத்தில் அதிர வைத்த அர்ச்சனா!

தொகுப்பாளரும் ராஜா ராணி 2-ல் அழகிய வில்லியும் ஆன விஜே அர்ச்சனா, தற்போது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். சற்று முன் அவர் ஒரு வீடியோவை அப்லோட் செய்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இளைஞர்களை தனது கண்களால் கைது செய்யும்:

தொகுப்பாளர்களும் இப்போது சீரியல், சினிமா என நடிப்புக் களத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில் தான் விஜே அர்ச்சனாவும் சீரியலில் களம் இற ங்கினார். இதுவரை டிவிக்களிலும் டிக் டாக் வீடியோக்களிலும் பார்த்த இவரது ரசிகர்கள்; இப்போது ராஜா ராணி 2 சீரியலில் பார்த்துக்கொண்டு வருகிறார்கள்.

ரசிகர்களின் வரவேற்பை அடுத்து தற்போது இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் 1 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ராஜா ராணி 2, ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற “என் கணவன் என் தோழன்” என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த சீரியலில் அர்ச்சனா கதாநாயகியை தனது மாமியாரிடம் போட்டு கொடுப்பதையே வேலையாக பார்த்து வருவார். வில்லியாக இருந்தாலும் இவரின் கொழுக்கும் அழகான உடலமைப்பு மற்றும் நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தற்சமயம் முழு ஊரடங்கு என்பதால்; அனைத்து பிரபலங்கள் உள்பட சீரியல் நடிகைகள்; சினிமா நடிகைகள் என பலரும் இப்போது சமூக வலைத்தளங்களில் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர். அந்த வகையில் நமது அர்ச்சனாவும் இன்ஸ்டாகிராம் தளத்தில் சற்று முன் ” நீ நிதானமாக இல்ல உன் கால் தரையில படல” என்று வீடியோ அப்லோட் செய்துள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here