பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தற்போது உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரைசா வில்சன்
மாடலிங் துறையில் இருந்த ரைசா விற்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து அதில் கலந்தும் கொண்டார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ரைசா நாளடைவில் அவரது உண்மை குணத்தை கட்ட ஆரம்பித்தார். இவருக்கும் ஓவியாவிற்கும் அடிக்கடி முட்டிக்கொள்ள தான் செய்தது.
மேலும் நாளடைவில் இவர் அனைவரையும் எதிர்த்து பேசவும் ஆரம்பித்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் சோறு இல்லாமல் கூட இருந்திருக்கிறார் ஆனால் மேக்கப் இல்லாமல் இருந்ததில்லை.
24 மணி நேரமும் மேக்கப் தான். தூங்குவதும் இவருக்கு மிகவும் பிடித்த செயலாம். பிக் பாஸ் வீட்டில் இவர் தூங்கியதற்காகவே பலரும் தண்டனையை அனுபவித்தனர். வீட்டை விட்டு இவர் வெளியேறும் போது வீட்டில் உள்ள அனைவரும் பகையாக தான் இருந்தனர்.
மேலும் இதற்கு அவர் வருத்தமும் படவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த ரைசா படவாய்ப்புகளுக்காக பல கவர்ச்சி போட்டோஷூட் நடத்த தான் செய்தார். அவருக்கு படவாய்ப்புகளும் வர ஆரம்பித்தது. மேலும் அவர் செய்துகொண்ட பேசியலால் முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் தற்போது உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் சட்டை மட்டும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.