தமிழில் ஓரிரு படங்களில் நடித்து இருந்தாலும் டோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் ரகுல் பிரித் சிங்.
பின்னர் தெலுங்கில் இவருக்கு கிடைத்த வெற்றியை வைத்து கோலிவுட்டிலும் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட போதை பொருள் வழக்கில் போலீசார் இவரை விசாரணை செய்தனர்.
ஆனால் அது இவரின் கேரியரை பாதிக்கவில்லை. புதுப்புது படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது இவர் நடத்திய லேட்டஸ்ட் கேசுவல் போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்