பேண்ட் போடாமல் குத்த வச்சு உட்கார்ந்த ராதிகா ஆப்தே…!அரண்டு போன ரசிகர்கள்!!!

0

ஹாட் புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களை கலக்கி வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் படு கவர்ச்சியான  புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதாவது பேண்ட் அணியாமல் ஒரு தவளை வடிவத்தில் உள்ள குப்பை  தொட்டியின் அருகே குத்த வைத்து உட்கார்ந்த படி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் அதனுடன் சேர்த்து ஒரு பதிவையும் பதிவிட்டு உள்ளார்.

ஹிந்தி திரைத்துறை மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியை பொறுத்தவரை அவருக்கு அந்த அளவிற்கு மவுசு கிடைக்கவில்லை. அதாவது அவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் பிரபு அவர்களின் சிறு வயது காதலியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மொழியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக கபாலி படத்தில்  நடித்துள்ளார். இந்த படத்தில் வயதான தோற்றத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருப்பார். அதன் பிறகு அவர் சித்திரம் பேசுதடி 2, உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்து உள்ளார். தமிழ் மொழி படங்கள் அவருக்கு அந்த அளவிற்கு பேசப்படவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதளங்களில் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார். அந்த வகையில் தற்போது பேண்ட் அணியாமல், தன்னுடைய மேல் உள்ளாடை தெரிய தவளை போன்ற உருவமைப்பை கொண்ட ஒரு குப்பை தொட்டியின் அருகில்  தவளை போல அமர்ந்து கொண்டு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த புகைப்படத்தையோடு சேர்ந்து, ‘எல்லாரும் விலங்கு…நான் தவளை போல இருக்கிறேன்..நீங்கள்?’ என்பது போன்ற பதிவையும் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூடேறி போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here