தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, ராதிகாவின் முதல் தாரத்து மாமியார் போட்டோ இணையத்தில் வெளியாகி, பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
வைரல் போட்டோ :
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, நடிகையாக வலம் வருபவர் ராதிகா. வெள்ளி திரையில் தொடங்கி, சின்னத்திரை வரை அவரது புகழ் எல்லா இடத்திலும் பரவியுள்ளது. இவர், நடிகர் சரத்குமாரை 3 வதாக திருமணம் செய்து, வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். என்னதான், ராதிகா தனக்கு 3ம் தாரம் என்றாலும் சரத்குமார் அவருக்கு முந்தைய 2 தாரத்து பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போலவே கவனித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், நடிகை ராதிகா, ஏற்கனவே பிரதாப் போத்தன் என்ற நடிகரை 1985 ல் திருமணம் செய்தார். திருமணமான ஒரே ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு, ரிச்சர்டு என்ற வெளிநாட்டவரை 2வது திருமணம் செய்தார். இந்த திருமணமும் நீடிக்கவில்லை.
அதன் பிறகுதான் அவர், சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது பலருக்கும் தெரியும். இந்த நிலையில், நடிகை ராதிகாவின் முதல் தாரத்து மாமியார் போட்டோ இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வைரல் புகைப்படம் இதோ..