சீரியல் நாயகிகளும் தற்போது திரைப்பட நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து உள்ளார். அந்த வகையை சேர்ந்தவர் தான் ரசித்தா மஹாலக்ஷ்மி. தற்போது அவர் அழகான பட்டு புடவையில் மணப்பெண் தோற்றத்தில் உள்ள ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை கவிதையாக பாடி வருகின்றனர்.
ரசித்தா மஹாலக்ஷ்மி அவர்கள் சின்னத்திரையில் ஒரு நாயகியாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார். அதாவது பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை பதிவு செய்தார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற வெற்றி தொடரில் நடித்து இல்லத்தரசிகள் மற்றும் இளசுகளையும் கவர்ந்தார். அதை தொடர்ந்து பல சீரியல் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், பல திருப்பங்களுடன் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் சிவப்பு நிற பட்டு சேலையில் நகைகளுடன் ஒரு ஏஞ்சலாக காட்சி தரும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவரின் ரசிகர்கள் அவரின் இந்த அழகை கவிதையால் வர்ணித்து வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்