பி வி சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021ல் வெண்கல பதக்கம் வென்றார்!!!!

0

டோக்கியோ 2021 ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான பேட்மின்டன் அரையிறுதியில்  இந்திய வீராங்கனை பி.வி. சிந்து கலந்து கொண்டார். இந்த அரையிறுதி போட்டியில் தோல்வியை கண்ட பி.வி. சிந்து. இப்பொழுது வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். இவரின் இந்த வேற்றினால் இந்தியாவிற்கு பெருமை கிடைத்துள்ளது. போன முறை நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் பி.வி.சிந்து பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here