ஜூலை 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்டுவதாக புதுச்சேரி அரசு தற்போது அறிவித்துள்ளது

பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு படிப்படியாக தொற்று குறைந்த காரணத்தினால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது புதுச்சேரி அரசும் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. மேலும் தளர்வுகளுடனான கூடிய ஊரடங்கை ஜூலை 15 ஆம் தேதி வரை நிடித்துள்ளது.

 

தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் குறிப்பாக  கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல அனைத்து சினிமா தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ்களுக்கு ஊரடங்கில் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here