திரையரங்குகள் எங்கும் புஷ்பா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனக்கு மிகவும் சந்தோசத்தை தருவதாக அல்லு அர்ஜுன் பேட்டியளித்துள்ளார்.
புஷ்பா படத்தின் வெற்றி
டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படமான புஷ்பா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பாகவே ‘சாமி சாமி’ மற்றும் ‘ஓ சொல்றியா மாமா’ மூலம் எக்கச்சக்க வசூலை பெற்றிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த பாடல்களால் தான் படத்தின் மேல் அதிக ஆர்வத்தை தூண்டியது. செம்மரக்கடத்தலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனாவை விட சமந்தாவிற்கு அதிக பெயர் கிடைத்தது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் கூட பேட்டியில் தான் சென்னையில் வளர்ந்த தமிழ் பையன் என்றும் தன் படம் தமிழில் வெளியாவது பெருமையாக உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஓ சொல்றியா பாடலுக்கு மீம்ஸ், ட்ரோல் என அதிகமாகவே வந்தது. இந்நிலையில் இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பை நினைத்து மிகவும் பெருமைபட்டுகொண்டுள்ளார் அல்லு அர்ஜுன்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்