Friday, March 29, 2024

வெறும் உள்ளாடையுடன் படுக்கையறையில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

Must Read

மும்பை நகரத்தில் இருந்து தமிழ் திரையுலகில் நுழைந்தவர், பூனம் பஜ்வா. அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் வேற லெவல் கவர்ச்சி படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூச்சடைக்க வைத்துள்ளார்.

தமிழ் திரையுலக என்ட்ரி:

தமிழ் திரையுலகில் நடித்தால் சுலபமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விடலாம் என்பது பலரின் எண்ணம். இதன் காரணமாக பல நடிகைகள் மும்பை போன்ற வட நகரங்களில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க வருவர். அப்படி மும்பையில் பிறந்து வளர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், பூனம் பஜ்வா.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

முதன் முதலாக இயக்குனர் ஹரி இயக்கிய “சேவல்” படத்தில் தான் நடித்தார். யதார்த்தமான நடிப்பு, கவி பேசும் கண்கள் என்று அனைவரையும் ஈர்த்தார். இதற்கு பின் தமிழில் பல படங்களில் நடித்தார். கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, தம்பிக்கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சி புகைப்படம்:

பல வருடங்களுக்கு பின், மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்தார். அதற்கு பின், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த “குப்பத்து ராஜா” படத்தில் அவரை மயக்கும் ஆண்ட்டியாக நடித்திருப்பார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது அவரது ரசிகர்களை கவலை அடைய வைத்தது. ஒரு அழகான நடிகை இது போன்ற துணை வேடங்களில் நடிப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த பொது முடக்க காலத்தில் தனது உடலை ரொம்பவே பிட் ஆக வைத்திருந்தார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். அந்த வகையில் தற்போது தனது வெகு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

வெள்ளை வண்ணத்தில் ஒரு ஷர்ட் அணிந்திருக்கும் பூனம் அழகான புன்னகையுடன் அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -