மக்களே உஷார்., நாளை இந்தந்த பகுதிகளில் மின் தடை., மின்வாரிய துறை அறிவிப்பு!!

0
மக்களே உஷார்., நாளை இந்தெந்த பகுதிகளில் மின் தடை., மின்வாரிய துறை அறிவிப்பு!!
மக்களே உஷார்., நாளை இந்தெந்த பகுதிகளில் மின் தடை., மின்வாரிய துறை அறிவிப்பு!!

இன்றைய நவீன சமுதாயத்தில் மொபைல் போன்களுக்கு charge போடுவதில் இருந்து பெரிய இயந்திரங்களை இயக்குவது வரை எல்லாம் மின்சாரத்தின் தேவையை சார்ந்து உள்ளது. அப்படி அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் மின்சாரத்தை மக்களுக்கு தடையின்றி வழங்க அரசால் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் மின்சார கம்பிகளில் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் சில பராமரிப்பு பணிகளுக்காக கிராம & நகர்புறங்களில் துணை மின்சார வாரியம் மின் தடையை மேற்கொள்வது வழக்கம். அப்படி மின் விநியோகம் தடை செய்ய இருக்கும் இடங்களை அரசு முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்து வருவது வருகிறது.

இந்திய அணி வீரர்கள்.., T20 & ODI தொடருக்கான ஜெர்சி மாற்றம்.., வெளியான முக்கிய தகவல்!!!

மக்களும் அதற்கேற்றவாறு இதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்கின்றனர். அந்த வகையில் நாளை (ஜூன் 2) புதுச்சேரியில் பராமரிப்பு பணிகளுக்காக பொது மின் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார துறை அறிவித்துள்ளது. அதாவது புதுச்சேரியின் நகர் பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை 2 மணி நேரம் மின் துண்டிப்பு செய்யவுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here