பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் 490 ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு :
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது, புதுச்சேரி மாநிலத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி பருப்பு உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய 490 ரூபாய் மதிப்பிலான பொங்கல் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் பணிகள் வருகிற திங்கட்கிழமை முதல் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பை அடுத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்