நாளை முழு ஊரடங்கில் இதற்கு மட்டும் அனுமதி உண்டு – அரசின் அறிவிப்பால் நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்!!

0
நாட்டில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் - கேள்விக்குறியாகும் பொருளாதார நிலை! ஆதங்கத்தில் மக்கள்!!

நாளை தமிழகத்தில் அமலாகும் பொது முடக்கத்தில் இந்த நிகழ்வுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு :

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அமலுக்கு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஜனவரி 9 ஆம் தேதியான  நாளை அமலுக்கு வருகிறது. இந்த நாளில், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வோரும் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது, நாளை திருமணத்திற்கு செல்பவரும் வெளியே வர அனுமதிக்கபடுவதாகவும், திருமண அழைப்பிதழ்களை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும்  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here