ஸ்ரீமதி தற்கொலை எதிரொலி – பள்ளி மாணவர்களுக்காக முக்கிய திட்டம்: தமிழக அரசு விடுத்த அறிக்கை!

0

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உளவியல் விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

உளவியல் விழிப்புணர்வு திட்டம்:

தமிழகத்தில் சில காலமாக தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலை மீண்டும் யாருக்கும் வராமல் இருப்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக அனைத்து பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் விழிப்புணர்வு திட்டத்தை மாநில அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் சிறப்புமிக்க மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று உளவியல் விழிப்புணர்வு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். சமீபத்தில் தான் அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here