போன போகட்டும்.., தோத்தாலும் இத நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு.., ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம்!!!

0
போன போகட்டும்.., தோத்தாலும் இத நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு.., ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம்!!!
போன போகட்டும்.., தோத்தாலும் இத நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு.., ஹர்திக் பாண்டியா சொன்ன விஷயம்!!!

IPL 2023 தொடருக்கான இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தனர். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணி விளையாடி கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதி ஓவராக குறைக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி CSK அணி 15 ஓவர் முடிவில் 171 ரன்கள் குவித்து 5 வது முறையாக IPL கோப்பையை சொந்தமாக்கி கொண்டனர். இந்நிலையில் தோல்வி குறித்து குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த இறுதிப் போட்டியில் 2 வது முறையாக கோப்பையை கைப்பற்றுவோம் என நினைத்தோம்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு…, இந்த 26 மாவட்டங்களுக்கு என வானிலை மையம் தகவல்!!

ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் தவறவிட்டோம். ஆனாலும் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம். எங்களால் முடிந்தவரை எல்லா முயற்சியையும் செய்தோம். என் அணியை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here