தமிழகத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை., மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை., மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை., மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களிடம் சொத்து வரியை ஆண்டுக்கு இரு முறை வசூல் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் ஒவ்வொரு அரையாண்டு முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை என ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி முதல் அரையாண்டில் ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் கால அவகாசம் முடிவடைந்த நிலையிலும் சுமார் 5 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தவில்லை. இவர்கள் உரிய அபராத தொகையுடன் சொத்து வரியை உடனடியாக செலுத்த அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட முடியாது., தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here