முகத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் விஜய் பட நடிகை – ஷூட்டிங் ஸ்பாட் சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
சொகுசு கார் சர்ச்சைக்கு பின் அடுத்த வழக்கில் சிக்கும் விஜய் - 1.5 கோடி அபராதம்., உயர்நீதிமன்றம் உத்தரவு!!

பாலிவுட்டில் முன்னணி நாயகியான நடிகை பிரியங்கா சோப்ரா, தனது  ‘CITADEL’ என்ற புதிய வெப் சீரிஸ் படத்திற்காக முகத்தில் ரத்த காயத்துடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ரத்த காய போட்டோ :

கோலிவுட்டில் தமிழன் என்ற படத்தில், மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த படத்தையடுத்து, பாலிவுட்டில் பிசியான நடிகையாக மாறினார். கடந்து 2018 ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது சிறியவரான, அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வாடகைத் தாய் மூலம் அண்மையில் பெண்  குழந்தையைப் பெற்றெடுத்த அவர், தனது குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என பெயர் சூட்டினார்.

இந்த நிலையில் இவர், முகத்தில் ரத்த காயத்துடன் இருக்கும் ஒரு பயங்கர போட்டோ வைரல் ஆகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு என கமெண்ட் செய்தனர். ஆனால், இது பிரியங்கா நடித்து வரும் ‘CITADEL’ என்ற வெப்சீரிஸ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் என தகவல் வெளியானது. இதையடுத்து, ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here