வளர்ந்து வரும் நடிகையாக இருந்து ஒரு முன்னணி நடிகை என்ற இடத்தை குறைந்த காலத்தில் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த போட்டோவில் கையை வைத்து காதை மூடிக் கொண்டு உட்கார்ந்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.
புரட்டாசியில் கடவுளின் அருளை பெற வேண்டாமா??? அப்போ இந்த விசேஷ நைவேத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!!!
சின்னத்திரை நடிகைகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக விளங்கி வரும் பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கி அதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக மாற, அதற்கு பிறகு வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகியாக உருமாறினார்.
மேலும் இவரின் அதிவேக வளர்ச்சி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தினாலும் தனது நடிப்பு திறமையால் எதையும் கண்டு கொள்ளாமல் முன்னேறி வருகிறார். மேலும் தனது அழகு மற்றும் நடிப்புக்கு கிடைத்த ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்