தற்போது தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை ஆரம்பித்து விடாமுயற்சியால் முன்னணி நடிகைகளுக்கே போட்டிபோடும் அளவிற்கு வளர்ந்துள்ளார் பிரியா. தற்போது தொடையழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு பலரையும் கிறங்கடித்துளார் அவர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரியா பவானி ஷங்கர்:
தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தவர் பிரியா பவானி ஷங்கர். இவருக்கு விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அமித்துக்கும் ப்ரியாவிற்கும் ஜோடி பொருத்தம் நன்றாக அமையவே அது மக்களுக்கும் பிடித்து போனது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வெள்ளித்திரையில் மட்டுமல்ல சீரியலிலும் காதல் காட்சிகள் காட்டப்பட்டது. இப்பொழுது கதிர் முல்லைக்கு இருக்கும் மவுசு, அமித்துக்கும் ப்ரியாவிற்கும் இருந்தது. சீரியல் எப்படி மொக்கையாக போனாலும் ப்ரியாவிற்காக பார்க்க ஆரம்பித்தனர். அவரது நடிப்பும் மக்களை வெகுவாக ஈர்த்தது.
ஆனால் சீரியல் முடியும் நேரத்தில் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகினார். இதனால் அந்த சீரியல் பிளாப் தான் ஆனது. மேலும் பிரியாவிற்கு திருமணம் என்றும் வைரலாக பேசப்பட்டது. பிரியா காதலிப்பது நம் அனைவர்க்கும் ஏற்கனவே தெரியும்.
டாப் ஆங்கிளில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா!!
ஆனால் அவர் திருமணத்திற்காக சீரியலில் இருந்து விலகவில்லை. மேயாத மான் என்ற படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது வரும் சீரியல்களில் எல்லாம் நாயகிகள் வேகமாக பிரபலமடைந்து விடுகின்றனர். வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது.
அப்படி பட்டவர் தான் பிரியாவும். இப்பொழுது கமல் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். குருதி ஆட்டம், கசட தபற, வான் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் படங்களுக்காக கவர்ச்சியிலும் களமிறங்கியுளார் பிரியா பவானி ஷங்கர். அதன் வெளிப்பாடாக ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு தொடையழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.