பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாளுக்கு அவரது காதலன் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த பதிவிற்கு பலரும் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
ராஜவேலின் இன்ஸ்டா பதிவு:
செய்தி வாசிப்பாளராக தனது தொழிலை துவங்கிவர் தான் பிரியா பவானி ஷங்கர். இதற்க்கு பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், கசட தபற, மான்ஸ்டர், குருதி ஆட்டம், ஒ மண பெண்ணே மற்றும் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். தற்போது பிரியா பவானி ஷங்கரும், ராஜவேலும் காதலித்து வருகின்றனர். பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாளான இன்று பல நடிகர்களும் நடிகைகளும் திரையுலகினர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கரின் காதலரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்தை தெரிவித்துள்ளார். போன வருடம் டிசம்பர் 31 தேதியில் இவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு அடுத்து இந்த வருடம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு இடையேயான ஒரு வருடத்தில் எந்த ஒரு பதிவையும் இவர் வெளியிடவில்லை. ஒரு வருடமாக கோமாவில் இருந்தீர்களா என்று பிரியா பாவனி சங்கர் கேக்க பலரும் கமெண்டில் கலாய்த்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்