நைட் எங்கேயும் போயிட்டு வந்தியா?? பிரியாபவானி சங்கரை கிழித்த பிரபலம்! உண்மையை உடைத்த ரேகா நாயர்!!

0

ப்ரியா பவானி சங்கர் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை ரேகா நாயர் இன்டெர்வியூ ஒன்றில் கூறியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரெண்டிங் செய்தி

இரவின் நிழல் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அதை பற்றிய பேச்சு தான் இணையத்தில் ஓடிக்கொண்டுள்ளது. அதில் நிர்வாணமாக காட்சிகள் இடம் பெற்றிருந்தது தான் இந்த சர்ச்சைக்கே காரணம். இந்த படத்தில் நடித்திருந்த ரேகா இன்டெர்வியூ ஒன்றில் பகிர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுவும் முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கரை பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பிரியா பவானி ஒரு செய்தி நிறுவனத்தில் வேலை பார்த்தது நாம் அனைவருக்குமே தெரியும்.

அதன் பிறகு தான் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அவர் சீரியலில் நடித்து கொண்டிருக்கும்போது அவரை நைட் எங்கேயும் போயிட்டு வந்தியா என்று பச்சையாக பேசியுள்ளனர். அப்பொழுது ரேகா நாயர் செட்டில் தான் இருந்தாராம். ஆனால் அதையும் தாண்டி இப்பொழுது முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here