டெக்சாஸில் 23 வயதான கர்ப்பிணி பெண் அமெரிக்காவிற்கு செல்வதற்காக எடுத்த முயற்சியில்; அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் உள்ள எஃகு சுவரில் சிக்கி கொண்டார்; அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அமெரிக்காவிற்கு செல்ல தயாரான கர்ப்பிணி பெண்:
புதன்கிழமை; மெக்ஸிகோவின் சியுடாட் ஜுரெஸில் ஹோண்டுரான் என்ற 18 அடி உயர சுவரில் ஒரு 23 வயதான கர்ப்பிணி பெண் ஏற முயற்சித்தார். ஆனால் எல் பாஸோவில் எல்லையின் பாதி சுவரில் ஏறிய அவரால்; யு.எஸ் நாட்டின் எல்லைக்குள் செல்ல முடியாமல் சுவரின் உச்சி பகுதியில் அமர்ந்ந்து விட்டார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திலுள்ள யு.எஸ். பார்டர் ரோந்து அதிகாரிகள்; எல் பாசோ தீயணைப்புத் துறையிடம் உதவி கோரினர். அங்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை காப்பாற்றி அங்குள்ள எல் பாசோ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு அந்த பெண்ணும், குழந்தையும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறப்பட்டது.
பின்னர்; சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த அந்தப் பெண், கைது செய்யப்பட்டு பின்னர் குற்ற எண் 42 இன் கீழ் மெக்சிகோவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தலைப்பு 42 கொள்கை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால்; 2020 மார்ச் 21 அன்று நடைமுறைக்கு வந்தது.
A pregnant woman got stuck while trying to jump the border fence between El Paso and Ciudad Juarez. CBP helped her down and was immediately expelled to Mexico under Title 42. pic.twitter.com/HWGlaZ4jO9
— Luis Chaparro (@LuisKuryaki) May 26, 2021
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!