தலைநகர் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்., அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்!!

0
தலைநகர் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்., அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்!!
தலைநகர் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்., அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்!!

ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

சீக்ரெட்டாக நிச்சயத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்., மாலையும் கழுத்துமாக வெளியான போட்டோ!!

இந்நிலையில் இன்று மதியம் 02.28 மணி அளவில் தலைநகர் டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக கொண்டு 5.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி குடியிருப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதை உணர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு அவசரமாக வெளியேறி சாலையில் ஒன்று திரண்டனர். நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here