மதுரையில் நாளை ‘இந்த’ பகுதிகளில் பவர் கட்.,, மக்களே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க.

0
மதுரையில் நாளை 'இந்த' பகுதிகளில் பவர் கட்.,, மக்களே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க.
மதுரையில் நாளை 'இந்த' பகுதிகளில் பவர் கட்.,, மக்களே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க.

மதுரை மாவட்டத்தில், நாளை (அக்.,1ம் தேதி) மூன்று துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சில மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பவர் கட்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (அக்.,1ம் தேதி) மதுரை அரசரடி துணை மின் நிலையத்தில் உள்ள கூடல் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மருதுபாண்டியர் தெரு, சிங்கம்பிடாரி கோவில் தெரு, மேல மற்றும் கீழவைத்தியநாதபுரம், இந்திரா நகர், கொன்னவாயன் சாலை ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சமயநல்லூர் துணைமின் நிலையத்தில் உள்ள பெப்சி பீடர் மற்றும் வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள தெத்தூர் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் தடாக நாச்சிபுரம், பேங்க் காலனி, பரவை, சரவணா நகர், ஆகாஷ் கிளப், சந்தோஷ் நகர், எல்லையூர், வித்யா வாகினி அபார்ட்மெண்ட்,கூலாண்டிப்பட்டி, ராமராஜபுரம், குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி, அங்கப்பன் கோட்டை, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here