பல நாட்களுக்கு பிறகு விடுதலையான பிரபல நடிகையின் கணவர் – ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவு!!

0

ஆபாச வீடியோக்களை எடுத்து விற்பதற்கு திட்டமிட்ட வழக்கில் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா நேற்று ஜாமீனில் விடுதலையானார்.

ஜாமீனில் விடுதலை:

கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் பிரபல ஹோலிவுட் நடிகையான  ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா முக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வீடியோக்கள் அனைத்தையும் இவர் ஒன்பது கோடிக்கு விற்பனை செய்ய இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.  இந்த வழக்கில், இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார்.  இதையடுத்து, இவரது 50,000 மதிப்பிலான ஜாமீன் விண்ணப்பத்தை அனுமதித்து நீதிபதி நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here