பூவரசியை கதிருடன் சேர்த்து வைக்க புதிய திட்டம் தீட்டும் ரத்னவள்ளி – சூடுபிடிக்கும் ‘பூவே உனக்காக’!!

0

பூவே உனக்காக சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பூவரசி தொடர்ந்து அடம் பிடித்து வரும் நிலையில் பூவராசியின் அம்மாவும் அப்பாவும் ஒரு முடிவை எடுக்கின்றனர். இதனால் பூவரசிக்கு என்ன நடக்க போகிறது என்பது ட்விஸ்ட்டாக உள்ளது.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் பல திருப்பங்களுடன் வெளியாகி வருகிறது. பூவரசி வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது இல்லை என்று கதிர் கூறியதால் கோவமடையும் பூவரசி கதிரை வீட்டை விட்டே வெளியேற்றினார். அதன் பிறகு கதிர் பூவரசியை பழி வாங்குக்குறேன் என்று சொல்லி மீண்டும் வீட்டிற்கு வர ஆனால் பூவரசிக்கு இது சுத்தமாக பிடிக்கவும் இல்லை. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எவ்வளவு எடுத்து சொல்லியும் பூவரசி கேட்பதாக இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கதிரை ஒரு பொருட்டாகவும் மதிக்கவில்லை. பூவரசியின் அம்மா வந்து திட்டினாலும் தன் அப்பாவை ஏன் இத்தனை நாட்கள் ஒதுக்கி வைத்திருக்கீங்க என்று கேட்க அப்பொழுது தான் இத்தனை நாட்கள் அவர் செய்த தவரையே உணர்ந்தார். பூவரசி தனது குழந்தையை தானே வளர்த்து கொள்வதாக சொல்கிறார். இதில் தான் சீரியலில் ஒரு ட்விஸ்ட் வைக்க உள்ளார்கள்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

அதாவது கதிரின் அம்மாவை இத்தனை நாட்கள் காட்டாமல் இருந்தார்கள். இப்பொழுது பூவரசியின் மாமியார் இருந்தால் தான் சரிப்பட்டு வரும் என்றும் யோசிக்கின்றனர். மேலும் பூவரசியின் அப்பாவுக்கும் இந்த ஐடியா தான் தோன்றுகிறது. இதனால் பூவரசி எடுக்க போகும் முடிவு என்ன?? கதிருடன் வாழ ஒத்துக்கொள்வாரா?? பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here