‘என்ன சந்தேகப்பட்டவன் இனி எனக்கு தேவையே இல்லை’ – கதிரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் பூவரசி!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கதிர் பூவரசியை பழி வாங்க மறுபடியும் வீட்டிற்கு வருகிறார். பூவரசி மறுபடியும் கதிரை ஏற்றுக்கொள்வாரா?? என்பதை இந்த பதிவில் காணலாம்

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் தொடர்ந்து பல மர்மங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கதிரின் நடத்தையில் பல மாற்றங்கள் உள்ளது. கீர்த்தி சென்றதற்கு பிறகு பூவரசிக்கு துணையாக இருப்பார் என்று பார்த்தால் மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்து வருகிறார். இந்த சீரியலிலும் தற்போது பாரதி கண்ணம்மாவை போலவே ஆரம்பித்து விட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதி கண்ணம்மாவில் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க மாட்டேன் என்று ஆடம் பிடிக்கிறார் பாரதி. இந்த சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டு என் குழந்தை இல்லை என்று சண்டையிடுகிறார் கதிர். இதனால் ரசிகர்கள் பலரும் கொந்தளிக்க தான் செய்கின்றனர். மேலும் பூவரசியை பழி வாங்குகிறேன் என்று கதிர் கிளம்புகிறார். கதிரை பூவரசியின் அப்பாவும் அப்பாவும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறனர்.

இந்த தவறை மட்டும் ஒருநாளும் பண்ணிடாதீங்க – அப்பறம் வாழ்க்கை முழுக்க வழுக்கை தான்!!

இதனால் கோவப்படும் பூவரசி கதிரை வீட்டிற்குள் வர கூடாது என்று கூறுகிறார். என் நடத்தையில் சந்தேகப்பட்டவன் எனக்கு எதுக்கு?? என்று ஆத்திரமடைகிறார். மேலும் பூவரசி தனது அம்மாவிடம் அப்பா உன்னை இதே மாதிரி பண்ணி இருந்தா நீ சும்மா விடுவியா?? என்று என்று கூறுகிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பூவே உனக்காக சீரியலில் பல ட்விஸ்டுகள் காத்துக்கொண்டுள்ளது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here