பூவரசியை பழிவாங்க மறுபடியும் வீட்டிற்கு வரும் கதிர் – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. கதிர் எதையுமே புரிந்துக்கொள்ளாமல் பூவரசியை பழி வாங்குகிறேன் என்று கிளம்பியுள்ளார்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் புது ட்விஸ்ட்டாக பூவரசி வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது கிடையாது என்று கூறி சண்டையிட்டு வருகிறார். பூவரசி எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை. சரி ரிப்போர்ட் வரட்டும் என்று குடும்பத்தினர் காத்துக்கொண்டுள்ளனர். ரிப்போர்ட்டில் பூவராசியின் குழந்தைக்கு கதிர் அப்பா இல்லை என்ற ரிசல்ட் வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கோவமடையும் கதிர் பூவரசியை கண்டபடி பேசினார். கீர்த்தி உனக்காக தான் அவள் வாழ்க்கையையே விட்டுட்டு போனா, உனக்காக உயிரையே குடுத்தா. ஆனால் நீ வேற எவன் கூடையோ தொடர்பில் இருந்து இருக்க, என்று சொல்ல ஆத்திரம் தாங்காமல் கன்னத்தில் அறைந்துவிடுகிறார்.

உனக்கு இப்படி சொல்ல அசிங்கமா இல்லையா?? எதோ ஒரு ரிப்போர்ட்டை நம்புற, கட்டுன பொண்டாட்டியை நம்ப மாட்டேங்குற என்று சொல்லி தாலியை கழட்டி வீசுகிறார். இனி நீ என் புருஷனே கிடையாது, என் முஞ்சியிலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு கதிரை வீட்டை விட்டே துரத்துகிறார். இதனால் மணமுடிக்கும் கதிர் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு யோசிக்கிறார்.

சினேகா, பிரசன்னாவோட குழந்தைகளா இது?? எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்களே!!

கடையில் வீட்டிற்கும் வருகிறார். உன் நிம்மதியா அழிகிறது தான் இனி என் வேலை என்று சபதமிடுகிறார். இப்படி புரிந்துகொள்ளாமல் நடந்துக்கொள்ளும் கதிரால் வீட்டில் என்னென்ன பிரச்சனைகள் நடக்க இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த விஷயம் தெரிந்து கீர்த்தி மீண்டும் வருவாரா?? பூவரசியை காப்பாற்றப்போவது யார்?? என பல ட்விஸ்டுகளுடன் பூவே உனக்காக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here