‘என் கூட சந்தோசமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தன் கூட சேர்த்து வச்சு பேசுறியா’ – கதிர் கட்டிய தாலியை தூக்கி எரியும் பூவரசி!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கதிர் ரிப்போர்ட்டை நம்பி பூவரசி நடத்தையில் சந்தேகப்பட்டு வருகிறார். இதனால் என்னென்ன விளைவுகள் நடக்க போகிறது என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் பூவரசிக்காக கீர்த்தி வீட்டை விட்டு வெளியேறினார். தன் தோழி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இறந்ததாக நாடகமாடி வீட்டை விட்டே வெளியேறினார். இந்த கதையின் முக்கிய கருவே இவர்களின் அழகான நட்பு தான். கதிர் பூவரசியின் காதலனாக நடிக்க வந்தவர் தான் கதிர்.

வித்தியாசமான சுவையுடன் “லெமன் ஃபிஷ்” – வீக்எண்டு ஸ்பெஷல் ரெசிபி!!

ஆனால் பூவரசிக்கு கதிரை பிடித்து போகிறது. இதனால் பூவரசிக்காக விட்டு கொடுக்கிறார். அதனால் எழுந்த பிரச்சனை தான் இதெல்லாம். தான் இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்பதால் தான் வீட்டை விட்டே வெளியேறினார். மேலும் இனிமேலாவது பூவரசிக்கும், காத்திருக்கும் ரொமான்ஸ் சீன் வைப்பார்கள் என்று பார்த்தால் மேலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. பூவரசி கர்ப்பமாக இருக்க அதற்கு காரணம் தான் கிடையாது என்று சண்டையிட்டு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பூவரசிக்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. கடைசியில் ரிப்போர்ட்டில் கதிர் இந்த குழந்தைக்கு அப்பா இல்லை என்று வருகிறது. இதனால் குடும்பம் மொத்தமும் ஷாக்காகிறது. இதனால் கோவமடையும் பூவரசி தாலியை கழட்டி கதிர் மூஞ்சியில் விட்டெறிகிறார். மேலும் தன் முஞ்சியிலேயே முழிக்க கூடாது என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது பலருக்கும் ஷாக் தான். ஆனாலும் பூவராசியின் இந்த முடிவுக்கு பலரும் ஆதரவு அளித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here