உயிர் பிழைத்து மீண்டும் வீட்டிற்கு வந்த கதிர் – ஆத்திரத்தில் பூவரசி!! மகேஸ்வரி பற்றிய உண்மையை உடைப்பாரா??

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் தற்போது விறுவிறுப்பான சமபாவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கதிரும் அவரது அம்மாவும் பூவரசியின் வீட்டிற்கு வருகின்றனர்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் தற்போது கதிருக்கு அனைத்து உண்மைகளும் தெரிய நேராக மஹேஸ்வரியிடம் சென்று சண்டையிடுகிறார். தன் குழந்தையை தன் கையாலேயே அழிக்க பார்த்து விட்டேனே என்று கதறுகிறார். மேலும் மகேஸ்வரியை கொல்லவும் பார்க்கிறார்.

அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரிடமும் உன்னை பற்றிய உண்மையை சொல்ல போகிறேன் என்றும் மிரட்டுகிறார். அப்பொழுது பார்த்து மகேஸ்வரியின் தம்பி வந்து கதிரையும், அவரது அம்மாவையும் அடித்து போடுகிறார்.

சாக கிடந்த இருவரையும் புதுமுகமாக வந்த அருண் காப்பாற்றுகிறார். வீட்டில் கதிரை காணாமல் பெரிய பிரச்சனையே ஏற்படுகிறது. சித்திகள் அனைவரும் ரத்னவள்ளி பட்ட கஷ்டத்தை பற்றி சொல்கின்றனர்.

ஆனாலும் பூவரசி கேட்பதாக இல்லை. இந்நிலையில் கதிரும், அவரது அம்மாவும் இணைந்து வீட்டிற்கு வருகின்றனர். இதனால் மகேஸ்வரி அதிர்ச்சியாகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here