‘பொன்னியின் செல்வன் 2’ வசூலை உயர்த்த லைகா போட்ட பிளான்…,என்ன தெரியுமா?

0
'பொன்னியின் செல்வன் 2' வசூலை உயர்த்த லைகா போட்ட பிளான்...,என்ன தெரியுமா?
'பொன்னியின் செல்வன் 2' வசூலை உயர்த்த லைகா போட்ட பிளான்...,என்ன தெரியுமா?

வெற்றிப் பட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இந்திய சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மாபெரும் வரலாற்றுப் படத்தை நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக எடுத்து முடித்து, அதில் நல்ல வசூலும் பார்த்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.

அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 திரைப்படம் உலகளவில் பல கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்த வரவேற்புகளை அடுத்து ‘பொன்னியின் செல்வன்’ 2 ஆம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியன்று வெளியானது. இத்திரைப்படமும் வெளியான 10 நாட்களில் சுமார் 300 கோடி ரூபாயை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருந்தது.

மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையில் ‘கும்கி’ நடிகர்….,ஜூன் 23 முதல் ‘பாயும் ஒளி நீ எனக்கு’….,

இப்போது, ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அமேசான் OTT தளத்திற்கு இந்த படம் வந்துள்ளது. இந்த படத்தை OTT தளத்திற்கு விற்ற பிறகு அதன் மூலம் பெரிய தொகையை பெற்றுள்ளது லைகா நிறுவனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here