எகிறியது கரண்ட் பில் – கலாய்த்த கவிஞர்

0

நாடு முழுக்க கொரோனா அச்சத்தினால் ஊரடங்கில் இருந்தது. இந்த நிலையில் தற்போது 36.86 லட்சம் மின்சார கட்டணம் வந்ததை கவிஞர் கேலியாக கூறியது வைரலாகிவருகிறது.

மின்சார கட்டணம்:

கொரோனா தொற்றின் தாக்கத்தினால் உலகம் முழுவவதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் இறப்பு விகிதத்தை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட நிலையில் மக்கள் கடும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இந்தியா கடுமையான பொருளாதார பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் உருது கவிஞர் மன்சர் போபாலின் வெட்டு மின்சார கட்டணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதை நகைச்சுவையாக அவர் கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் வசிக்கும் உருது கவிஞர் மன்சர் போபாலின் வீடு மின்சார கட்டணம் 36.89 லட்சம் வந்ததை தொடர்ந்து ” முதல்வரே கொரோனா காலத்தில் ஒரு கவிஞருக்கு இது போன்ற நகைச்சுவை சரியானது அல்ல” என கூறியது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here