இந்த முதலமைச்சருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவிக்கலயா !!!
நடந்து முடிந்த மேற்கு வங்க தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மமதா பானர்ஜீ மீண்டும் முதல்வராகிறார். மமதா பானர்ஜீ மே 5 ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். இந்நிலையில் மமதா பானர்ஜீ தனது ட்விட்டர் பக்கத்தில் “முதலமைச்சர் ஆனதற்கு நாட்டின் பிரதமர் தன்னை அழைத்து வாழ்த்து தெரிவிக்காதது இதுவே முதல் முறை” என கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மமதா பானர்ஜீ க்கு வாழ்த்து தெரிந்திருந்த நிலையில் மம்தா பானர்ஜீ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.