கிரிக்கெட் போட்டிக்கு டாஸ் போடும் பிரதமர் மோடி….,ரசிகர்கள் உற்சாகம்…..,

0
கிரிக்கெட் போட்டிக்கு டாஸ் போடும் பிரதமர் மோடி....,ரசிகர்கள் உற்சாகம்.....,
கிரிக்கெட் போட்டிக்கு டாஸ் போடும் பிரதமர் மோடி....,ரசிகர்கள் உற்சாகம்.....,

நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் பிரதமர் மோடி டாஸ் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே முடிவு பெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இப்போது, நாளை நடைபெற இருக்கும் நான்காவது அல்லது இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

‘பிரச்சனைன்னா கேட்குறதுக்கு நான் வருவேன்’….,மிரட்டலாக வெளியான ‘விடுதலை 1’ படத்தின் ட்ரைலர்…..,

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை முழுமையாக கைப்பற்றும். இல்லையெனில், போட்டி டிரா செய்யப்படும். இந்த நிலையில், நாளை நடைபெறும் இறுதி ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியை காண்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை அகமதாபாத் வருகை தர இருக்கிறார். அந்த வகையில், நாளை நாடாகும் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி டாஸ் போட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here