நாளை அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி – குவாட் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல்!!

0

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார்.

மோடி அமெரிக்க பயணம்:

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நாளை முதல் முறையாக பாரத பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இங்கு அவர், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியோடு சேர்த்து ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.  இது மட்டுமில்லாமல், வருகிற 25ம் தேதி ஐ.நா வில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here