+2 தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் தூக்கிட்டு கொண்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் இன்று வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 94.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோல்வி அடைந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஹரி என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப் பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு ஊழியர்களே., புதிய ஓய்வூதிய திட்டத்தில் அதிரடி மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
மாணவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்கள் தேர்வு அச்சத்தில் இது போன்ற முடிவுகளை எடுக்காமல் இருக்க 14417 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை பெறவும் தெரிவித்துள்ளனர்.