செல்ல பிராணிகளின் இறுதி சடங்கிற்கு 2 நாள் ஊதியத்துடன் விடுமுறை – அரசு அறிவிப்பு!!

0

தாங்கள் மிகவும் பாசமாக வளர்க்கும் செல்லப் பிராணிகள் இறந்து போனால் அதன் இறுதி சடங்கிற்காக அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என கொலம்பியா அரசு அறிவித்துள்ளது.

செல்லப்பிராணிகள் இறுதிச்சடங்கு:

குழந்தைகள் இல்லாத பலர் தங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை குழந்தைகளாக பாவித்து வளர்க்கின்றனர்.  இந்த செல்ல பிராணிகள் இறந்தால் அவர்கள் மிகவும் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த இழப்பை ஈடு கட்டவும், அந்த வளர்ப்பு பிராணிகளின் இறுதி சடங்கை முடிக்கவும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது. வாயில்லா இந்த பிராணிகள் மீதான அரசின் இந்த இறக்கம் காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here