ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கண்ட்ரோல்ல வந்ததிலிருந்து அங்கிருக்கும் மக்கள் எல்லாரும் இந்த கொடுமையான ஆட்சியில் இருக்க முடியாதுன்னு மக்கள் கூட்டம் கூட்டமாக வேறு வெளி நாடுகளுக்கு படையெடுத்து வருவதை பார்க்கிறோம். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்க ஏர்போர்ட்க்குத்தான் மக்கள் வேறு நாடுகளுக்கு போறதுக்கு வந்துட்டு இருக்காங்க. இதனால ஏர்போர்ட்டில் மக்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கூட நெரிசலால உயிர் சேதமும் ஏற்படற அளவுக்கு அதிகமா இருக்கு, இதனால அந்த ஏர்போர்ட்ல விற்கப்படும் உணவுகளும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் வந்துருக்கு. அதுமட்டுமில்லாம ஏர்போர்ட்ல மக்கள் எவ்ளோ கஷ்ட படுராங்க என்னென்ன கொடுமைலா அனுபவிக்கிரங்கனு இந்த வீடியோல பாருங்க..
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்