தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.63 கோடி மின் பயனாளர்களுக்கு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க தமிழக அரசு கட்டாயமாக்கியது. இதனால் கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை மின்வாரியதுறை ஏற்படுத்தி இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன்மூலம் 75% மின் பயனர்கள் பயனடைந்தை தொடர்ந்து அவ்வப்போது மாவட்டந்தோறும் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஆன்லைன், இ-சேவை மூலம் ஆதார் எண் இணைக்க வலியுறுத்தப்பட்டது. இதன்படி அறிவிப்பு வெளிவந்து 78 நாட்களில் 90.69% மின் பயனர்கள் ஆதார் எண் இணைத்துள்ளதாக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை இணைக்காதவர்கள் விரைவில் https://adhar.tnebltd.org/