PM கிசான் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்., உடனே இப்படி விண்ணப்பிங்க!!!

0
PM கிசான் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்., உடனே இப்படி விண்ணப்பிங்க!!!
PM கிசான் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்., உடனே இப்படி விண்ணப்பிங்க!!!

நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 PM கிஷான் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் தவணை காலம் விவசாயிகளுக்கு 60 வயது எட்டியவுடன் முடிவடைகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பின்னர் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயி இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு 50 சதவீதம் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த ஓய்வூதியத்திற்கு தேர்வானவர்கள், 60 வயதை அடையும் வரை மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை நன்கொடை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் 18 முதல் 40 வயதுடைய அமைப்புசாரா தொழிலாளராக இருக்க வேண்டும்.

குடும்ப தலைவிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., ஆகஸ்ட் 15 முதல் ஊக்கத்தொகை – அதிரடி அறிவிப்பு!!

மாத வருமானம் ரூ.15,000/- உள்ளிட்ட சில தகுதிகளை வகுத்துள்ளனர். தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க PM Kisan Manthan Yojanaவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CSC பக்கத்திற்கு செல்லவும். வங்கி கணக்கு, மொபைல் எண், ஆதார் எண், மனைவி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் மாதாந்திர நன்கொடை குறித்து கணினி தானாகவே கணக்கிடும். படி நிலைகள் முடிவடைந்த பின் கிசான் ஓய்வூதிய அட்டை அச்சிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here