மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் டைட்டான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
பார்வதி நாயர்
தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் பார்வதி நாயர். இவர் ஆரம்பத்தில் இருந்தே பல மலையாள படங்களில் நடித்து வந்தவர்.
தமிழில் இவரின் முதல் படமே அஜித்துடன் அமைத்ததால் ஏக வரவேற்பு இவருக்கு இருந்தது. ஆனால் லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் அனைத்தும் குறைய ஆரம்பித்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்க பல போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்