பிரபல மலையாள நடிகையாக இருக்கும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பார்வதி நாயர்
தமிழில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பார்வதி நாயர். முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடித்ததால் அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் கைப்பற்றினார். இவரது தத்ரூப நடிப்பு அனைவருக்குமே பிடித்துப்போக ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார்.
இப்பொழுது மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர் தமிழில் மீண்டும் நல்ல படத்திற்காக காத்துக் கொண்டுள்ளார்.
மேலும் பல போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சேலை இல்லாமல் பாவாடை ஜாக்கெட்டுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்